Thursday 10 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகையின் சிறப்புகளை) குறித்து (அர்சின் நிழல் யாருக்கு கிடைக்கும) என்பனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)