Thursday 10 August 2017

குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் இஸ்லாத்தை அறிய ஆவலுடன் வந்த சிவக்குமார் என்ற பிறமத சகோதரருக்கு தாவா செய்து திருக்குரானுடன் அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும்மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்