Thursday 10 August 2017

நிலவேம்பு கசாயம் விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 06/08/17 அன்று  காலை   7:00 மணி முதல் 12:30 மணி வரை ,m.s.நகர்  மற்றும் அதன்  சுற்றியுள்ள பகுதிகளில்  வீடு,வீடாக சென்று  4500 மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்