Monday 20 November 2017

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 17/11/17 அன்று வாழ்வாதார உதவியாக அப்துல் ஹமிது என்ற சகோதரருக்கு 1000/- ருபாய் கொடுக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வாரா இதழ் விற்பனை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக 17/11/17 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

வடுகன்காளி பாளையம் பள்ளிவாசல் கட்டுமான செலவினங்களுக்காக ஜூமுஆ வசூல் -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 17/11/2017/ அன்று வடுகன்காளி பாளையம் பள்ளிவாசல் கட்டுமான  செலவினங்களுக்காக ஜூமுஆ வசூல் RS. 2500 செய்பட்டு மாவட்டதிடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 17-11-2017 (வெள்ளிக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........

மங்கலம் கிளை பெண்கள் மதரஸா சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 17/11/17 அன்று  மங்கலம் கிளை பெண்கள் மதரஸா சந்திப்பு நடைபெற்றது. இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள் 
 1. பள்ளி வாசலுக்கு பெண்கள் வரலாமா?
2. ஐந்து நேர தொழுகைகளில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? 
3. ஏன் பள்ளிவாசல்களில் பெண்களை அனுமதிப்பதில்லை? 
4. உங்களது பெண்களுக்கு சமவுரிமை வணக்க வழிபாடுகளில் கிடையாது?
 இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (17.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

உணர்வு வார இதழ் விற்பனை - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில்-17-11-17- அன்று உணர்வு வார இதழ் -60- விநியோகிக்கப்பட்து ,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/11/2017/ அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மங்கலம் சுற்று சூழல் சம்பந்தமாக புகார் மனு கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் நகர் கிளை நிர்வாகிகள் நேறில் சென்று ஆன்லைனில் பதிவு செய்து கலெக்டர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது,கலெக்டர் அந்த மனுவை பார்த்து பரிசிலனை செய்து 14/11/17/ தேதி அன்று  திருப்பூர் மாநகராட்சிக்கு மங்கலம் தூய்மை குறித்து உத்தரவு பிறப்பித்து தாபல் எழுதியுள்ளார் அதன் விபரம் தபால் கீழே உள்ளது பார்க்கவும், அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக  17-11-2017(வெள்ளிக்கிழமை) அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு  பள்ளியில் வைத்து உணர்வு வார  இதழ் 15 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..........................

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 17-11-2017 (வெள்ளிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...................


பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 16-11-2017 (வியாழக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........

தெருமுனை கூட்டம் போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று செரங்காடு கிளையின் தெருமுனை கூட்டம்
போஸ்டர்  மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில்
ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று 
உணர்வு வார இதழ்
போஸ்டர்  மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில்
ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



கரும்பலகை தாஃவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று ஜந்துமனைதின்னை பகுதியில் கரும்பலகை தாஃவா

அல் குர்ஆன் வசனம் மற்றும் ஹதிஸ் எழுதப்பட்டது.
( அல்ஹம்துலில்லாஹ்)

பெரியதோட்டம் கிளை மதரஸா சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 16/11/17 அன்று மாலை பெரியதோட்டம் கிளை மதரஸா சந்திப்பு நடைபெற்றது. இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு விற்பனை + உணர்வு போஸ்டர்+தெருமுனைகூட்ட போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,  திருப்பூர்  மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக உணர்வு வார இதழ்   15 விற்பனை  செய்யப்பட்டது   உணர்வு போஸ்டர்   செரங்காடு கிளையின்  தெருமுனைகூட்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டது

போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/11/2017/ அன்று  செரங்காடுகிளையின் தெருமுனை கூட்டம்  

போஸ்டர் 04 nos ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கனவுகள் பற்றி  குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)  தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் யூசுப் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கனவுகளை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்.  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு = தெருமுனைக்கூட்டம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-11-17- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- செரங்காடுகிளை தெருமுனைக்கூட்டம் சுவரொட்டிகள் -7- ஒட்டப்பட்டது


குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் 1-3- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக

17-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இக்ராம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் .காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்

 1. குர்ஆன் மருத்துவம் என்று மருத்துவம் உண்டா?
2. முஹம்மது நபி வழி மருத்துவம் என்று மருத்துவம் உண்டா? 
3. குர்ஆன் வசனங்களை ஓதினால் போதும் நோய் குணமாகும் என்பது சரி? 
4. தாடி வைப்பதால் நோய் பரவாதா?
5. கிருமியை வளர்க்கும் முயற்சியா தாடி வைப்பது?

இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (16.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி -


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 17/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  மத்கப்    எனும் தலைப்பில்  தொடர்யுரை நடத்தினார் சகோ-ஷேக்பரித்ic அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 17/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 16/11/2017/  அன்று இஷாவிற்குப் பிறகு நவம்பர் 19/11/17-அன்று யாசின்பாபு கிளை சார்பாக நடைபெற இருக்கும் தர்பியா சம்பந்தமான போஸ்டர்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு விளம்பர போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 16/11/2017/  அன்று இஷாவிற்குப் பிறகு உணர்வு விளம்பர போஸ்டர் 

ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 15 -11 -2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " வட்டி ஒரு பெரும்பாவம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று இஷாவிற்குப் பிறகு நவம்பர் 19/11/17-அன்று நடைபெற இருக்கும் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் சம்பந்தமான போஸ்டர்  52 nos ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 12-11-2017 அன்று மாலை நான்கு மணிக்கு கோட்ரஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி அவர்கள் " வட்டி ஓர் வன்கொடுமை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக16/11/17அன்று செரங்காடு கிளை தெருமுனை கூட்டத்திற்கான போஸ்டர்+உணர்வு போஸ்டரும் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 16:11:17வியாழன் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "மஃரிப் தொழுகையின் முன்சுன்னத்"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் வாராந்திர. பொது மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   16-11-2017 அன்று வியாழன்   இரவு 9.15 மணிக்கு நடைபெற்றது  ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 16/11/2017 அன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு  o- 1 யூனிட் இரத்ததானம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன்

TNTJ திருப்பூர் மாவட்டம், gkகார்டன் கிளை சார்பாக 16/11/17அன்று கிளை பள்ளிவாசலில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்- பஷிர்அலி அவர்கள் அழைப்பு பணி என்னும் தலைப்பபில் உரையாற்றினார்,   அல்ஹம்துலில்லாஹ்...