Monday 20 November 2017

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் 1-3- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்