Monday 20 November 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 15 -11 -2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " வட்டி ஒரு பெரும்பாவம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.