Monday 20 November 2017

சமுதாயப்பணி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/11/2017/ அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மங்கலம் சுற்று சூழல் சம்பந்தமாக புகார் மனு கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் நகர் கிளை நிர்வாகிகள் நேறில் சென்று ஆன்லைனில் பதிவு செய்து கலெக்டர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது,கலெக்டர் அந்த மனுவை பார்த்து பரிசிலனை செய்து 14/11/17/ தேதி அன்று  திருப்பூர் மாநகராட்சிக்கு மங்கலம் தூய்மை குறித்து உத்தரவு பிறப்பித்து தாபல் எழுதியுள்ளார் அதன் விபரம் தபால் கீழே உள்ளது பார்க்கவும், அல்ஹம்துலில்லாஹ்