Monday 20 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள் 
 1. பள்ளி வாசலுக்கு பெண்கள் வரலாமா?
2. ஐந்து நேர தொழுகைகளில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? 
3. ஏன் பள்ளிவாசல்களில் பெண்களை அனுமதிப்பதில்லை? 
4. உங்களது பெண்களுக்கு சமவுரிமை வணக்க வழிபாடுகளில் கிடையாது?
 இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (17.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.