Monday 1 January 2018

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 31-12-17 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு TMS நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் புத்தாண்டும் மதுப்பழக்கமும்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 31-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் தூதருக்கு கட்டுப்படுவோம்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் - SV காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A postive. இரத்தம் 1 யூனிட் பிரியா(24)என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 31/12/17 அவசர இரத்ததானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A postive. இரத்தம்  1 யூனிட்     பிரியா(24)என்ற  சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  31/12/17  அவசர  இரத்ததானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லா

ஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-31-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-156-158- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  31/12/17/ அன்று ஃபஜ்ருக்குப் பிறகு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,தலைப்பு - பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம்,தர்பியா நடத்தியவர் - சகோ.ராஜா அவர்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,GK கார்டன் கிளையின் சார்பாக  31-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் சூரா அல்பகரா 137லிருந்து142வரைக்கும் படித்து விளக்கமளிக்கப்பட்டது, இதில் சகோ. ஷேக்ஜீலானி அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் -மங்கலம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 29/12/217  அன்று உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்குஇலவசமாக வழங்கபட்டது

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 29/12/217 அன்று உணர்வு இதழ் 40 விற்பனை செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளையின் சார்பாக 29-12-2017 அன்று குர் ஆன் மற்றும் நபிமொழிகள் அடங்கிய 2018 ம் ஆண்டிற்கான காலண்டர் 200 விற்பனை செய்யப்பட்டது,அல்ஹமதுலில்லாஹ் 




பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 28/12/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  நபிவழி மருத்துவம் எது ,திருப்பூர் மாவட்டம் சார்பாக நடக்கவிருக்கும் நபிவழி மருத்துவ விழிப்புனர்வு நிகழ்ச்சி குறித்தும்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,  


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 29/12/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  நபிவழி மருத்துவம் எது ,திருப்பூர் மாவட்டம் சார்பாக நடக்கவிருக்கும் நபிவழி மருத்துவ விழிப்புனர்வு நிகழ்ச்சி குறித்தும்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,  







குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27/12/2017,28/12/2017,30/12/2017 ஆகிய மூன்று தினங்கள் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் -தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 26/12/2017  அன்று  கிடங்கு தோட்டம்பகுதியில்பெண்கள் பயான் நடைபபெற்றது, தலைப்பு - குர்ஆனின் சிறப்பு ,உரை- சகோ- பாஜிலா

2. தமிழ்நாடு தவ்ஜீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக பெண்கள் தாவா குழுவிற்கு தர்பியா நடைபெற்றது, உரை- அபுபக்கர் சித்திக் சஆதி ,   

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " இறைவனின் விருப்பத்திற்குரிய செயல் " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-12-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் சகோதரி தாரா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

2018 ம் ஆண்டிற்கான காலண்டர் விற்பனை - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 29-12-2017 அன்று ஜீம்ஆவிற்க்கு பிறகு சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு குர்ஆன் மற்றும் நபிமொழிகள் அடங்கிய 2018 ம் ஆண்டிற்கான   காலண்டர்  150  விற்பனை செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 31/12/2017 அன்று பெரியகடை வீதி கிளை மர்கஸில் சமீப காலமாக மக்கள் மத்தியில் மருத்துவம் சம்பந்தமாக குழப்பம் ஏற்படுத்திவரும் ,இயற்கை மருத்துவம் ,மருந்தில்லா மருத்துவம் ,நபிவழி மருத்துவம் போன்ற மருத்துவ சந்தேகங்களுக்கு பதில் பெறும் விதமாக மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.ரமீஸ்ராஜா அவர்கள் இஸ்லாம் கூறும் மருத்துவம் மற்றும் மாநில செயலாளர் இ.பாரூக் அவர்கள் மருத்துவம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்,அல்ஹம்துலில்லாஹ்