Monday 1 January 2018

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 31-12-17 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு TMS நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் புத்தாண்டும் மதுப்பழக்கமும்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்