Monday 1 January 2018

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-12-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் சகோதரி தாரா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்