Sunday 11 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-09--2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் "அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது"என்ற தலைப்பில் சகோ-M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-09--2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் "பெண்களுக்கு சொத்தில் கட்டாய உரிமை"என்ற தலைப்பில் சகோ-சிராஜ்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-09--2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் "உம்முல் கிதாப்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 07-09--2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் "குற்றவாளிகளின் முடிவு"என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-09--2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் "அழகிய முறையில் விவாதம் செய்வோம்"என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

** குர்ஆன் அன்பளிப்பு ** பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 07-09-2016 அன்று   மகேஷ் என்ற பிறமத சகோதரருக்கு  "மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" என்ற புத்தகமும்  "திருக்குர்ஆனும்" அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா- திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 07-09-2016 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-09-2016 அன்று கிருஷ்ணவேணி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 07-09-2016 அன்று  இஸ்லாமிய சகோதரியிடத்தில் முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு தகுதியானவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டும் தான் அவரைத்தவிர யாரையும் மார்க்க விஷயங்களில் யாரையும் பின்பற்ற கூடாது என்பது பற்றி தாவா செய்து ...எதிர்வரும் டிசம்பர் 18    TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெற இருக்கும் " முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டிற்கு " வரும்படி அழைப்பு தரப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியடை வீதி கிளை சார்பாக 07-09-2016 அன்று குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக ஜெகதீஸ்வரி என்ற சகோதரிக்கு இரத்த தானம்செய்யப்பட்டது... இரத்தம் வழங்கியவர் அஜ்மீர் அப்துல்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-09-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக ஷகிலா பானு என்ற  சகோதரிக்கு  O- இரத்தம் இலவசமாக கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்** பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 06-09-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது சகோதரி- சுலைகா அவர்கள்  **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. இதில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள் ....அல்ஹம்துலில்லாஹ்....

" குர்பானி யின் சட்டங்கள் " நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 04-09-2016 அன்று " குர்பானி யின் சட்டங்கள்  " என்ற தலைப்பில்  மாவட்ட தலைமையில் இருந்து வழங்கப்பட்ட நோட்டீஸ்  வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது...நோட்டீஸ் - 200 எண்ணிக்கை...அல்ஹம்துலில்லாஹ்....

" குர்பானி யின் சட்டங்கள் " நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 04-09-2016 அன்று " குர்பானி யின் சட்டங்கள்  " என்ற தலைப்பில்  மாவட்ட தலைமையில் இருந்து வழங்கப்பட்ட நோட்டீஸ்  வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது...நோட்டீஸ் - 200 எண்ணிக்கை...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 07-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில்   "சகிப்புத்தன்மையில் மற்றவர்களை மிகைத்து விடுங்கள்" என்ற தலைப்பில் சகோதரர் - M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.....    அல்ஹம்துலில்லாஹ்!....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 06-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "குர்பானி இறைச்சியை மூன்று பங்கீடு செய்து கொடுக்கலாமா? " என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 07-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் அல்பக்ரா அத்தியாயம் 230-248 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 07-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "சலாம் கூறுவோம்"என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 05-09-2016 அன்று சிவன் மலையை  சார்ந்த பவித்ரா என்ற மாற்று மதசகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு ** திருகுர்ஆன் தமிழாக்கம் ** அன்பளிப்பாக வழங்கப்பபட்டது....அல்ஹம்துலில்லாஹ்....                         

ஷிர்க் பொருள் அகற்றம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-09-2016 அன்று SAB கபர்ஸ்தான் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் சகோதரர் ஒருவரின் வீட்டில் இருந்த இணைவைக்கும் பொருள் அகற்றப்பட்டு அவருக்கு ஓரிக்கொள்கை குறித்து விளக்கமளித்து தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ் ...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "குர்பானி பிரானியை கூர்மையான ஆயுதத்தை கொண்டு அறுக்க வேண்டும் " என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 06-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி  அவர்கள் "எந்த பாவத்தையும் இலேசாக கருதாதீர்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 05-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி  அவர்கள் "எந்த உயிருக்கும் அதற்குரிய தவனை வந்து விட்டால்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 06-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அல்லாஹ்வின் ஆற்றல்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "பெண்களுக்கு மஹர் கட்டாய உரிமை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா- M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 04-09-2016 அன்று பிரபு என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 05-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஒருதாய் மக்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 04-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "சிந்திக்கும் சமுதாயம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

"நிலவேம்பு கசாயம்" மனிதநேயப்பணி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 04-09-2016 அன்று MS நகர் பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் "நிலவேம்பு கசாயம்" வழங்கப்பட்டது..2000 க்கும் மேற்பட்ட மக்கள் நிலவேம்பு கசாயத்தை வாங்கி பயனடைந்தனர்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 05-09-16-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் ** குர்பானி கொடுப்பதற்குரிய பிராணிகள்? ** என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 05-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " ஸமூது சமுதாயத்தின் அழிவு " என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்...