Sunday 11 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 07-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில்   "சகிப்புத்தன்மையில் மற்றவர்களை மிகைத்து விடுங்கள்" என்ற தலைப்பில் சகோதரர் - M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.....    அல்ஹம்துலில்லாஹ்!....