Sunday 11 September 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-09--2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் "பெண்களுக்கு சொத்தில் கட்டாய உரிமை"என்ற தலைப்பில் சகோ-சிராஜ்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..