Sunday 11 September 2016

பிறமத தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-09-2016 அன்று கிருஷ்ணவேணி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...