Sunday 11 September 2016

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-09-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக ஷகிலா பானு என்ற  சகோதரிக்கு  O- இரத்தம் இலவசமாக கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...