Sunday 11 September 2016

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 07-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் அல்பக்ரா அத்தியாயம் 230-248 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...