Sunday 11 September 2016

பிறமத தாவா- திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 07-09-2016 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...