Sunday 14 May 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம்-
'தாராபுரம் கிளை' சார்பாக,10/05/2017 (புதன்) இன்று மஹ்ரிபுக்கு பின்
ராஜவாய்க்கால் பகுதியில் 
P.ஜைனுல் ஆபிதீன்
அவர்கள் பேசிய
பராஅத் வணக்கங்கள்  வழிகேடே!!!
என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா - இந்தியன் நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/05/17/ அன்று கோடை கால பயிர்ச்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவ .மாணவி. களுக்கு பரீச்சை   நடைபெற்றது இதில் 29.மாணவர்களும் 

29 மாணவிகளும் கலந்து கொன்டு பரீச்சை எழுதினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/05/17/ அன்று கோடை கால பயிர்ச்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவ மாணவி களுக்கு பரிசு வழங்கும் விழா நடை பெற்றது இதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் (ஸகாதி) அவர்கள் குழந்தகளை மார்கம் சார்ந்த கல்வி களை கற்க ஆர்வம் ஏற்படுத்துங்கள் என்ற தலைப்பில் உறை நிகழ்தினார் மேலும் மாணவர்கள்  29 நபர் மாணவிகள் 29 நபர் மொத்தம் 58  பரிசுகள் வழங்கபட்டது  அல்ஹம்துலில்லாஹ்




தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/05/17அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்        நடைபெற்றது இதில் "ஷபே பராஅத்தும்,போலியான வணக்கங்களும்"எனும் தலைப்பில் சகோ-அப்துல்வஹாப் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...                        

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/05/2017 அன்று இஷா தொழுகைக்குப்பின் இந்தியன் நகர் பள்ளியில் பயான் நடைபெற்றதுஇதில் சகோத்ரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ரமலானின் சிறப்பை பற்றி விளக்கம் அழித்து உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி -உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 1:5:2017 முதல் 10:5:2017 வரை
மாணவ மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் 43 மாணவ, மாணவியர்கள் கலந்து பயிற்சி பெற்றனர் .

அல்ஹம்துலில்லாஹ் .

10:05:2017 அன்று மாலை 5:00 மணி க்கு பயிற்சி யின் நிறைவுவிழா மற்றும்
 பரிசளிப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில்
சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "ஏகத்துவத்தின் எதிர்காலம் மாணவர்களே" எனும் தலைப்பிலும்
சகோ அப்துர்ரஹ்மான் "குழந்தை வளர்ப்பில்  பெற்றோரின் பங்கு" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  மஃரிப் தொழுகைக்கு பிறகு நாழும் ஒரு நபி மொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது, நாள் .10:5:17

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 10-05-2017 அன்று  பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 10-05-2017 அன்று  பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால பயிற்ச்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக கோடைக்கால பயிற்ச்சி வகுப்பு 10-05-2017 அன்று  துவங்கபட்டுள்ளது.இதில் 55 மாணவ,மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை மற்றும் காமராஜா்நகர் ஆகிய இரண்டு இடங்களில் 1:5:2017 முதல் 10:5:2017 வரை


மாணவ மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ் .மற்றும் பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 28மாணவா்களும் 27மாணவிகளும் கலந்து கொண்டனர் .

அல்ஹம்துலில்லாஹ்.










சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை



1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் மக்களுக்கு 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது, நாள் .9:5:17                                                


2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்களுக்கு 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது, நாள் .10:5:17


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 10/05/17 அன்று சுபுஹுக்கு பயானுக்கு பின் அல்லாஹ்வின் உதவியுடன் ( அறிவும்)  (அமலும்) தொடங்கப்பட்டள்ளது ,இனி வரும் நாட்களில் குர்ஆன் பயிற்சி. தொழுகை சட்டம். அறிவுரை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 10/05/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் புதிதாக உருவான பராத் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு.பள்ளிவாசல் அல்லாவுக்கே உரியது 
பேச்சாளர் .சிகாபுதீன் நாள் .10:5:17

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 09-05-2017 அன்று  மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 8-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "அழகிய பரிந்துரை செய்பவருக்கு பங்கு உள்ளது. என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 10-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சகோ. சிராஜ் அவர்கள் மஸஹ் முதல் கால் கழுவுதல் வரை  தொடர்ச்சி  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பிளக்ஸ் பேனர் தாவா - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளை சார்பாக 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிகவுகள் இலவசமாக பிரின்ட் எடுத்து கொடுக்கப்படும்.   அதோடு வருகிற மாற்று மத சகோதர மாணவ மாணவியருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் போன்ற நூல்கள் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 10.05.2017  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்155-165 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,


குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று ஃபஜ்ர்   தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக்  ஃபரீத் அவர்கள்  " கேலி செய்வோரின் நிலை   " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்   உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு  எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

                       

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  10/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் இறைமறுப்பளார்களின் ஈருலக வாழ்க்கை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பென்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று அசர் தொழுகைக்குப்பின் இந்தியன் நகர் பகுதியில் பென்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் பராத் இரவு தீமைகளை பற்றி விளக்கம் அழித்து உறையாற்றினார் ,

அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பராத் இரவு தீமைகளைபற்றி மங்கலம் சின்னவர் தோட்டம் சுன்னத் பள்ளியின் அருகே உறைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ யாசர் அரஃபாத் அவர்கள் பராத் இரவு தீமைகளைபற்றி மங்கலம் ரம்யா கார்டன்  சுன்னத் பள்ளியின் அருகே உறைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று இஷா தொழுகைக்குப்பின் இந்தியன் நகர் பள்ளியில் பயான் நடைபெற்றது இதில் சகோ அபூபக்கர் சித்தீக் (ஸகாதி) அவர்கள் பராத் இரவு தீமைகளை பற்றி விளக்கம் அழித்து உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-5-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான்  நடைபெற்றது . இதில் , சகோ. சேக்  ஃபரீத் அவர்கள்  " பெற்றோர் கவனத்திற்கு  " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 09/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு புருகாடு பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் மார்க்கத்தில் இல்லாத பராத் இரவு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்


2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 09/05/17 அன்று மாலை 7:30 மணிக்கு SMP காம்ளக்ஸ் அருகில் தெருமுணை பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் மார்க்கத்தில் புதிதாக உருவானது பராத் இரவு  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,திருப்பூர் மாவட்டம்  ,M.S.நகர் கிளை சார்பாக 09/05/17 அன்று  பிரேம் என்ற மாற்று மத சகோதரருக்கு  இஸ்லாம்  சம்மந்தமாக  விளக்கம்  தரபட்டு, அந்த சகோதரருக்கு  திருக்குராஆன் புத்தகமும், மற்றும் மனிதனுக்கேற்ற  மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகமும் கொடுத்து தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்