Sunday 14 May 2017

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி -உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 1:5:2017 முதல் 10:5:2017 வரை
மாணவ மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் 43 மாணவ, மாணவியர்கள் கலந்து பயிற்சி பெற்றனர் .

அல்ஹம்துலில்லாஹ் .

10:05:2017 அன்று மாலை 5:00 மணி க்கு பயிற்சி யின் நிறைவுவிழா மற்றும்
 பரிசளிப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில்
சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "ஏகத்துவத்தின் எதிர்காலம் மாணவர்களே" எனும் தலைப்பிலும்
சகோ அப்துர்ரஹ்மான் "குழந்தை வளர்ப்பில்  பெற்றோரின் பங்கு" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.