Sunday 14 May 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 09/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு புருகாடு பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் மார்க்கத்தில் இல்லாத பராத் இரவு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்


2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 09/05/17 அன்று மாலை 7:30 மணிக்கு SMP காம்ளக்ஸ் அருகில் தெருமுணை பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் மார்க்கத்தில் புதிதாக உருவானது பராத் இரவு  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்