Sunday 14 May 2017

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,07/05/2017 (ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் நேதாஜி நகர் பகுதியில் நடைபெற்றது. சகோ: ஷேக் பரீத் (அலங்கியம்) அவர்கள்  "மறுமையில மனிதனின் நிலை"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்