Sunday 14 May 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம்-
'தாராபுரம் கிளை' சார்பாக,10/05/2017 (புதன்) இன்று மஹ்ரிபுக்கு பின்
ராஜவாய்க்கால் பகுதியில் 
P.ஜைனுல் ஆபிதீன்
அவர்கள் பேசிய
பராஅத் வணக்கங்கள்  வழிகேடே!!!
என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.