Sunday 14 May 2017

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பராத் இரவு தீமைகளைபற்றி மங்கலம் சின்னவர் தோட்டம் சுன்னத் பள்ளியின் அருகே உறைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ யாசர் அரஃபாத் அவர்கள் பராத் இரவு தீமைகளைபற்றி மங்கலம் ரம்யா கார்டன்  சுன்னத் பள்ளியின் அருகே உறைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்