Sunday 14 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-5-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான்  நடைபெற்றது . இதில் , சகோ. சேக்  ஃபரீத் அவர்கள்  " பெற்றோர் கவனத்திற்கு  " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்