Sunday 14 May 2017

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/05/17அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்        நடைபெற்றது இதில் "ஷபே பராஅத்தும்,போலியான வணக்கங்களும்"எனும் தலைப்பில் சகோ-அப்துல்வஹாப் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...