Sunday 14 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 10/05/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் புதிதாக உருவான பராத் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் கள்,அல்ஹம்துலில்லாஹ்