Sunday 14 May 2017

பெண்கள் பயான் -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/05/2017 அன்று கோல்டன் டவர் யகுதியில்

பெண்கள் பயான்  நடை பெற்றது சகோதரி சல்மா அவர்கள்  பராத் இரவு தீமைகளை பற்றி விளக்கம் அளித்து உறைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)