Sunday 14 May 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று ஃபஜ்ர்   தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக்  ஃபரீத் அவர்கள்  " கேலி செய்வோரின் நிலை   " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்