Sunday 14 May 2017

மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? நிகழ்ச்சி -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில் 07-05-17 அன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வ்வு எழுதிய மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோ.அஷ்ரப் அலி அவர்களும்,சகோ. பயாஸ் அவர்களும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்

ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்