Sunday 14 May 2017

பென்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று அசர் தொழுகைக்குப்பின் இந்தியன் நகர் பகுதியில் பென்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் பராத் இரவு தீமைகளை பற்றி விளக்கம் அழித்து உறையாற்றினார் ,

அல்ஹம்துலில்லாஹ்