Tuesday 4 October 2016

நிவாரன உதவி - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 5100 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

நிவாரன உதவி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய்2350 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 425 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 4450 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 950 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 4300  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 2,550  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 3,550  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 1000  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 30-09-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,மாவட்ட துணைச்செயலாளர் அப்துர் ரஷீத் ஆகியோர் வாவிபாளையம் கிளை நிர்வாகிகளை சந்தித்து தாஃவா பணிகளை வீரியப்படுத்துதல் மற்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட பணிகளை சிறப்பாக செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் , பெரியகடைவீதி கிளையின் சார்பாக 29-09-2016 அன்று உணர்வு போஸ்டர் 8 பெரியகடைவீதி   முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 30-09-2016 அன்று உணர்வு போஸ்டர் 19 உடுமலை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

தனிநபர் தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் மூலமாக 30-09-2016 அன்று 6 இஸ்லாமிய நபர்களுக்கு  "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...
 

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக  28-09-2016 அன்று   பெரியதோட்டம் கிளை நிர்வாகிகளை சந்தித்து மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கிளை செயல்பாடுகளை பற்றியும் நடைபெற இருக்கும் மாநாட்டின் பணிகள் குறித்தும் பணிகள் வீரிய படுத்த பல ஆலோசனைகள் வழங்கினார்... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் "நல்லறம் செய்வோருக்கு முடிவே இல்லாத கூலி உண்டு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.

இறை வேதத்தை ஒதுங்கள்"குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் "இறை வேதத்தை ஒதுங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அத்தியாயம் 29:14 முதல்22 வரை" உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.

"பெருமை இறைவனுக்குறியது" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகா் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகா் கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "பெருமை இறைவனுக்குறியது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்..

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 29-09-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆபிலா அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

"முஸ்லிம்களாக மரணிப்போம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "முஸ்லிம்களாக மரணிப்போம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - குமரன்காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், குமரன்காலனி கிளையின் சார்பாக 29-09-2016 அன்று      தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-  பஷீர்அலி அவர்கள் "முஹம்மது நபி வழியை மறந்தோரே" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர்


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 29-09-2016 அன்று , கோல்டன் நகர்    பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பிலும், மதரஸா மாணவர் ** துபைல் நபி வழி நடப்போம்**என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று   ஷாஜகான் அவர்களுக்கு ஏகத்துவம் குறித்து  தாவா செய்து இணை வைப்பு கயிறுகள் அகற்றப்பட்ட..அல்ஹ்மதுலில்லாஹ்..

பிறமத தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று பிறமத சகோதரர் ஹரி  அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது..அலஹ்மதுலில்லாஹ்..

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று பிறமத சகோதரர் பொன்னரசு அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது,மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கபட்டன..அலஹ்மதுலில்லாஹ்...

பிறமத தாவா- யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று பிறமத சகோதரர் ரமேஷ் அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது,மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கபட்டன..அலஹ்மதுலில்லாஹ்...

"முகமது ரசூலுல்லாஹ்"மாநாடு இதர சேவைகள் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக (இன்ஷாஅல்லாஹ்) வரக்கூடிய டிசம்பர் 18 ம் தேதி நடக்கக் இருக்கக்கூடிய திருப்பூர் மாவட்ட "முகமது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்க்கு  (பொருளாதாரம் தேவைக்காக)முதல் கட்டமாக,தாராபுரம் கிளையின் உறுப்பினர்களிடத்தில் தருவதற்கு 70 உண்டியல்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ்..

வாழ்வாதார உதவி - திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 27-09-2016 அன்று மாவட்டத்தின் மூலம் குர்பானி தோல்  விற்பனை செய்யப்பட்ட பணம் ரூபாய் 9000 வறுமையில் இருக்கும் மூன்று குடும்பங்களுக்கு தலா 3000 வீதம் பிரித்து கொடுக்கப்பட்டது 1.அபுஷாமா                         2. நசீரா பானு                       3. ரஷீதா பீவி     ..அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைப்பிரச்சாரம் -பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 27-09-2016 அன்று   முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கான தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ- ரசூல் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-09-2016 அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அத்தியாயம்24: 58 வசனங்களுக்கு சகோ- M.அப்துல்ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..போட்டோ எடுக்கவில்லை.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  நரகம்" என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  நரகம்" என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  மற்றவர் சுமையை சுமக்க மாட்டார்" என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  நன்மை செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " உள்ளத்தில்  உள்ளதையும் இறைவன் அறிபவன்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

"இந்துத்துவாவும் கலவரமும்" - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 26-09-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "இந்துத்துவாவும் கலவரமும்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** பெண்கள் பயான்-யாசின்பாபுநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சாா்பாக 28-09-2016 அன்று முத்தனம் பாளைத்தில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்**என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்..அலஹ்மதுலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்- தனிநபர் தாவா - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா நடைபெற்றது. அதில் தொழுகை மற்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாநாட்டுக்கு அழைப்பு செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 28-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அல் அன்கபூத் அத்-29-01 வசனங்களுக்கு  சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **தனக்கு எதிராக சாட்சி சொல்லும் பதிவு புத்தகம்**என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மது ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு - சுவர் விளம்பரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக டிசம்பர் 18 முஹம்மது ரஸூலுல்லாஹ்  மாவட்ட மாநாட்டிற்கான  சுவர் விளம்பரங்கள் முதல் கட்டமாக ஆறு இடங்களில் எழுதப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..




முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 26-09-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

" நபிகளாரின் பண்புகள் " - பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 25-09-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி- சுமையா அவர்கள் " நபிகளாரின் பண்புகள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.. போட்டோ எடுக்கவில்லை.