Tuesday 4 October 2016

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர்


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 29-09-2016 அன்று , கோல்டன் நகர்    பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பிலும், மதரஸா மாணவர் ** துபைல் நபி வழி நடப்போம்**என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.