Tuesday 4 October 2016

"இந்துத்துவாவும் கலவரமும்" - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 26-09-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "இந்துத்துவாவும் கலவரமும்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.