Tuesday 4 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளை  சார்பாக   டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 26-09-16-அன்று ஜாக் பள்ளி அருகில்   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.முஹம்மது பிலால் அவர்கள் இறைத்தூதர் வழியா? முன்னோர்கள் வழியா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அலஹ்மதுலில்லாஹ்..