Tuesday 4 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் -பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 27-09-2016 அன்று   முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கான தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ- ரசூல் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..