Tuesday 4 October 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் "நல்லறம் செய்வோருக்கு முடிவே இல்லாத கூலி உண்டு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.