Tuesday 4 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 26-09-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.