Tuesday 4 October 2016

"முஸ்லிம்களாக மரணிப்போம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "முஸ்லிம்களாக மரணிப்போம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்..