Tuesday 4 October 2016

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 29-09-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆபிலா அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.