Tuesday 4 October 2016

பிறமத தாவா- யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று பிறமத சகோதரர் ரமேஷ் அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது,மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கபட்டன..அலஹ்மதுலில்லாஹ்...