Tuesday 4 October 2016

பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-09-2016 அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அத்தியாயம்24: 58 வசனங்களுக்கு சகோ- M.அப்துல்ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..போட்டோ எடுக்கவில்லை.