Tuesday 4 October 2016

"பெருமை இறைவனுக்குறியது" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகா் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகா் கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "பெருமை இறைவனுக்குறியது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்..