Tuesday 4 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்- தனிநபர் தாவா - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா நடைபெற்றது. அதில் தொழுகை மற்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாநாட்டுக்கு அழைப்பு செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..