Tuesday 4 October 2016

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர்

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகரில் உயிரை பரிக்கும் உயரத்தில் மின் கம்பிகள் தொங்கிக்கொண்டிருந்தன    இதை கவனத்தில் கொண்டு மின்சார துரைக்கு தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளைமூலம் அதனை சரிசெய்வதற்காக 21-09-2016.அன்று கடிதம் வழங்கப்பட்டது.27-09-2016 அன்று நாம் தந்த தகவலின் அடிப்படையில் மின் கம்பம் சரிசெய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..