Tuesday 4 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளை  சார்பாக 27-09-2016 அன்று சத்தியாநகர்  பள்ளி அருகே  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அலஹ்மதுலில்லாஹ்..