Tuesday 4 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - குமரன்காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், குமரன்காலனி கிளையின் சார்பாக 29-09-2016 அன்று      தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-  பஷீர்அலி அவர்கள் "முஹம்மது நபி வழியை மறந்தோரே" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.