Tuesday 4 October 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அத்தியாயம் 29:14 முதல்22 வரை" உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.