Tuesday 4 October 2016

நிவாரன உதவி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 950 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.