Wednesday 20 February 2013

"சமூகதீமை " _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _19022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 19.02.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஹிது ஒலி   அவர்கள் "சமூகதீமை " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில், ஒலிபெருக்கி மூலம்  தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்